கூடுதல் பஸ்வசதி தேவை

Update: 2022-09-11 14:48 GMT
கடலூர்-சிதம்பரம் செல்வதற்கு போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் இரவு நேரங்களில் கடலூர்-சிதம்பரம் வழித்தடங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தம் செய்யப்படுவதால் பணிக்கு செல்பவர்கள், வெளியூர் சென்று வருபவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சிதம்பரம்-கடலூர் வழித்தடங்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தருவதோடு, இரவு நேரங்களிலும் பஸ்கள் இயங்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி