அரசு பஸ் இயக்க கோரிக்கை

Update: 2022-09-11 13:39 GMT
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சஷ்டி, கிருத்திகை, அமாவாசை மற்றும் பல்வேறு முக்கிய விசேஷ நாட்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் இல்லாதவர்கள் நடந்து சென்று வருகின்றனர். எனவே தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புன்னம் சத்திரம் வழியாக பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்