கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-11 12:23 GMT
மயிலம் அருகே உள்ள கொரளூர் கிராமத்திற்கு விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. போக்குவரத்தும் தொடங்கி பல நாட்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் கொரளூர் கிராமத்திற்கு பஸ் இயக்கவில்லை. இந்த 2 பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
கிராம மக்கள், கொரளூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி