கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-10 13:30 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி