கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-10 13:30 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்