நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-09-10 11:56 GMT

ஆலங்குளத்தில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு மாலை 5 மணி அளவில் அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பஸ்சை நம்பி இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, நிறுத்தப்பட்ட அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்