கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-09 12:01 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு மதிய வேளையில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் பலர் அடுத்த பஸ் வரும் வரை நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்