ஆபத்தான பஸ் பயணம்

Update: 2022-09-08 16:06 GMT
சிதம்பரம் அருகே உள்ள அரசுக் கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி