நிழற்கூடை கட்டித்தர கோரிக்கை

Update: 2022-09-08 11:20 GMT

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அரசு டவுன் பஸ் சென்று வருகின்றன. அதியமான் கோட்டை பிரிவு சாலை எதிரே பல ஆண்டுகளுக்கு நிழற்குடை போடப்பட்டது. இதனால் தற்போது சிதலடைந்து பயனற்று போய் உள்ளது. மேலும் பயணிகள் அமர்வருக்கு போடப்பட்ட சிமெண்டு பலகைகளையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பயணிகள் தார் சாலை ஓரத்தில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி