புதிய பஸ்நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-08 11:00 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ்நிலையம் அமைந்துள்ள சாலைப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே மாற்று இடம் ஏற்படுத்தி புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்