சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதிய நேரங்களில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?