ஊர்பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

Update: 2022-09-07 12:12 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதியில் சாலை ஓரங்களில் ஊர்பெயரை குறிக்கும் வகையில் ஆங்காங்கே ஊர் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த பலகைகளில் அனைத்தும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி