நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-09-06 15:11 GMT

புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வல்லத்திராகோட்டை பஸ் நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள், மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் வெயில், மழையில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்