பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

Update: 2022-09-05 13:59 GMT
கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் பிரிவு சாலை அருகே அப்பகுதி பஸ்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி பயணியர் நிழற்கூடை கட்டப்பட்டது. இந்தநிலையில் பயணியர் நிழற்கூடை அருகே பஸ்கள் நிற்காமல் சென்றதன் காரணமாக அதனை பயணிகள் பயன்படுத்த வில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையின் உள் பகுதியில் செடி, கொடைகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி