ேகாவை கவுண்டம்பாளையம் பிரிவில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் பஸ் நிறுத்தத்தை அருகாமையில் உள்ள மாற்று இடத்திற்கு மாற்றுவதற்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?