மின்கம்பங்களால் இடையூறு

Update: 2022-07-11 08:19 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டர்மில்ஸ் பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி