குறுகலான பாலம்

Update: 2022-08-30 16:03 GMT

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரியில் இருந்து ஓடக்கல்பாளையம் செல்லும் வழியில் பி.ஏ.பி. வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. எனவே பாலத்தை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி