சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-29 15:20 GMT
பெங்களூரு பன்னாரகட்டா செல்லும்சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு விழுந்த இந்த பள்ளம் இன்றுவரை சரிசெய்யப்பட வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தால் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலை பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி