பயணிகள் அவதி

Update: 2022-08-29 14:03 GMT

பெரம்பலூரில் இருந்து கொளக்காநாத்தம் செல்லும் 7 எண் கொண்ட அரசு பஸ்சின் பின்பகுதியில் ஏறும் இடத்தில் கைபிடிக்க கம்பி இல்லாததால் கூட்டமாக இருக்கும் சமயத்தில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை கண்டக்டரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்