பஸ் வசதியை மேம்படுத்த கோரிக்கை

Update: 2022-08-29 13:53 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெரியசாமி கோவிலுக்கு செல்ல காலை ஒரு வேளை மட்டுமே பஸ் துறையூரிலிருந்து ஒக்கரை வழியாக இயக்கப்படுகிறது. பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் வேண்டி, உப்பிலியபுரத்திலிருந்து காலை, மாலை இருவேளையும், குறுகலான வளைவுப்பாதையில் அசம்பாவிதங்களை கருதி மினிபஸ் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்