பெரியகாட்டுபாளையத்திற்கு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2022-08-28 15:54 GMT

திருப்பூர் பெரியகாட்டுபாளையத்திற்கு முறியாண்டம்பாளையம் வழியாக பஸ் இயக்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு பெரியகாட்டுப்பாளையத்திற்கு பஸ் வருவதில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆனால் பெரியகாட்டுபாளையம் அருகில் உள்ள முறியாண்டம்பாளையத்திற்கு பஸ் வந்து செல்கிறது. எனவே பெரிய காட்டுளையத்திற்கு மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்