ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு மாணவர்கள் அதிகளவில் செல்கிறார்கள். ஆனால் பஸ் போக்குவரத்து குறைவாக இருப்பதால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கிறார்கள். இது மாணவர்களுக்கு ஆபத்து ஆகும். எனவே காலையில் அதிக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.