பயணிகள் அவதி

Update: 2022-08-26 13:05 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு மதிய நேரத்தில் இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிப்பதால் அவதியடைகின்றனர். மேலும் இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பாதையில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்