குலசேகரன்பட்டினத்தில் உடன்குடி-குலசை, திருச்செந்தூர்-மணப்பாடு நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. முறையான சாலை சந்திப்பு அறிவிப்பு இல்லாததாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.