விபத்துக்களை தடுக்க வேண்டும்

Update: 2022-08-24 14:57 GMT
உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் கிராமத்தின் வழியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் அந்த பகுதி மக்கள் சாலையை கடந்து செல்லும் விதமாக அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒளிரும் விளக்குகள், தடுப்புகள் போன்றவை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி