போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-08-23 12:00 GMT

திருச்சி பீமநகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் லாரிகள் மாலை நேரத்தில் பள்ளிகள் விடும்போது லாரிகளை சாலையோரம் நிறுத்திக்கொண்டு பொருட்களை இறக்கி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, மாலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்