வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் டிட்டர்லைன் பகுதி தெருவில் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமெண்டு சிலாப்பு உடைந்து கம்பிகள் நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. உடைந்த பகுதியைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவி, வேலூர்.