கழிவுநீர் கால்வாயை சீரமைப்பார்களா?

Update: 2022-08-12 10:24 GMT

போளூர் நகரில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் பல நாட்களாக கால்வாய் உடைந்து கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் விரைந்து கழிவுநீர் கால்வாயை சீரமைக்குமா?

செந்தில்வேலன், போளூர் 

மேலும் செய்திகள்