தூர்வாரும் மண்ணை அகற்றுவார்களா?

Update: 2023-12-17 16:52 GMT

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. ஒருசில இடங்களில் சாலைகளில் குப்பைகள் பல நாட்களாக ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பட்டுள்ளது. அப்போது கால்வாைய தூர்வாரும் மண்ைண உடனடியாக அகற்றுவது இல்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், செங்கம்.

மேலும் செய்திகள்