வாலாஜா இ.பி. காலனியையொட்டி அம்மூர் ரோடு உள்ளது. இங்கு கால்வாய் கட்டப்படாமல் இருப்பதால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தருவார்களா?
-ஆர்.நரசிம்மன், வாலாஜா.