கால்வாய்களை முறையாக கட்டி சீர் செய்வார்களா?

Update: 2022-10-12 16:33 GMT

வாணியம்பாடி பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுவதால் கால்வாய்களை முறையாக கட்டி சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

-சந்திரசேகரன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்