கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-04-26 13:48 GMT

காட்பாடி கல்புதூர் பகுதியில் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. உடனடியாக கால்வாயை தூர்வார வேண்டும்.


மேலும் செய்திகள்