வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் டபுள்ரோடு அருகில் சாலையைக் கடக்கும் இடத்தில் கால்வாய் தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரை வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனிமுத்து, வேலூர்.
வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் டபுள்ரோடு அருகில் சாலையைக் கடக்கும் இடத்தில் கால்வாய் தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரை வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனிமுத்து, வேலூர்.