கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-09-19 15:18 GMT

கலவை சுப்பிரமணியசாமி கோவில் அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை பேரூராட்சி நிர்வாகம் அகற்றுமா?

-ஆர்.டி.கே.சரவணன், கலவை.

மேலும் செய்திகள்