கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்

Update: 2022-09-23 09:46 GMT

கலவை பஸ் நிலையம் அருகே சாலைேயாரம் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தினமும் காலை நேரத்தில் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, நடந்துசெல்லும் பொதுமக்கள் மீது கழிவுநீர் பீய்ச்சியடிக்கிறது. இது குறித்து கலவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி கழிவுநீர் ஓட வழிவகை செய்ய வேண்டும்.

-பாலகுமாரன், கலவை. 

மேலும் செய்திகள்