திறந்தவெளி கால்வாயை மூட வேண்டும்

Update: 2022-12-11 13:14 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் கிராமத்தில் திருத்தணி செல்லும் சாலையில் இருபுறமும் திறந்த வெளி பாசன கால்வாய் கட்டுமான பணிகள் நடந்து 2 வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை கால்வாய் மூடாமல் திறந்தவெளியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுவர்கள், கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. திறந்த வெளி கால்வாயை மூட வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்