கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-08-11 12:50 GMT

வேலூர் வேலப்பாடி 45-வது வார்டு முனுசாமி முதலியார் தெரு அருகில் பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரி சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை முறையாக தூர்வாரி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், வேலப்பாடி.

மேலும் செய்திகள்