கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-03-26 15:31 GMT

வேலூர் அரசமரப்பேட்டை ஜி.சி.எம்.தெருவில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் கழிவுநீர் வழிந்து பாதையில் ஓடும் அவலம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் ஜி.சி.எம்.தெருவில் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்