கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-03-19 16:26 GMT

வேலூர்-ஆரணி ரோட்டில் தினகரன் பஸ் நிறுத்தம் எதிரே திரவுபதியம்மன் கோவில் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள், கழிவுப்பொருட்கள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சரியாக ஓடவில்லை. கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்