அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கை பீம்ராவ் தெரு பகுதியில் உள்ள கால்வாய் முறையாக தூர்வாராததால் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கால்வாய் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
-பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.