தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-02 10:25 GMT

கலவை-சென்னசமுத்திரம் சாலையில் அப்பாதுரைப்பேட்டை பகுதியில் சாலை ஓரம் உள்ள கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு டெங்கு, விஷ காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

-வி.மோகன், கலவை. 

மேலும் செய்திகள்