தேங்கும் கால்வாய் நீர்

Update: 2023-10-29 17:27 GMT

அரக்கோணம் ஒன்றியம் காவனூர் காலனியில் கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், அந்தப் பகுதியில் டெங்கு பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல் மற்றும் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் செல்ல கால்வாயை தூர்வார வேண்டும்.

-ராமன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்