கழிவுநீர் கால்வாய் சேதம்

Update: 2023-11-19 16:36 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் செங்கல்நத்தம் ராமாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. இந்தக் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சேதம் அடைந்த கால்வாயை சீர் செய்ய வேண்டும்.

-சிவராஜ், செங்கல்நத்தம்.

மேலும் செய்திகள்