சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-10-15 18:01 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுநகர் கண்ணாங்குள தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. கழிவுநீர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்