பாலாற்றில் கழிவுநீர் கலப்பு

Update: 2025-04-20 20:18 GMT

ஆற்காடு நகரில் வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய் வழியாக ஓடி பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாறு மாசு படுகிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமோதரன், ஆற்காடு.

மேலும் செய்திகள்