வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் புதுத்தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும்.
-நாராயணசாமி, வெம்பாக்கம்.