கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-10-29 17:08 GMT

குடியாத்தம் புதிய பஸ் நிலைய பகுதியில் வேலூர் நெடுஞ்சாலையில் தேவாலயம் அருகில் கழிவுநீர் கால்வாயில் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர்வாருமா?

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்