மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும்

Update: 2022-10-19 12:20 GMT

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி என்.ஜி.ஓ.நகர் மேற்குச் சாலை 22 ஆண்டுகளுக்கு முன்பு உதயமானது. ஆனால் இன்றுவரை எங்கள் பகுதியில் மழைநீர் கால்வாய் கட்டப்படவில்லை. நாங்கள் அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும்.

-பொதுமக்கள், பாச்சல். 

மேலும் செய்திகள்