சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2026-08-23 15:38 GMT

திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மரியநாதபுரத்தில் முறையான சாக்கடை கால்வாய் வசதி முழுமையாக இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் செய்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்