சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2026-08-23 06:08 GMT

சென்னை அடையாறு, பெசன்ட் நகர் 1-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் மூடியை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்