காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு சி.எஸ்.ஐ. பள்ளி தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த தெருவில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.